தமிழ்மணி

 வணிக நண்பன் எமன்

தினமணி

பழமொழி நானூறு
கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
 எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால்
 எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும்
 உண்ணுந் துணைக்காக்கும் கூற்று. (பா-89)
 ஆராய்ந்து உயிரை உண்ணும் பொருட்டு, விரும்பித் திரிவானேயாயினும், தான் உண்ண வேண்டிய காலம் வருமளவும் உயிரைப் பாதுகாத்து நிற்பான் (அதுபோல), கண்ணினுள்ளேயிருக்கும் கருமணியைப்போல், தம் கருமத்தின் மேல் உள்ள ஆசையால் தம்மோடு நட்பு செய்தவர்களும், தமக்கு ஆக வேண்டிய கருமம் முடிந்தது என்று நினைத்த அளவில் முன்னர் இருந்தவராக அன்றி வேறொருவராக நிற்பர். "எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந்துணைக் காக்கும் கூற்று' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT