தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வேற்படையை வெல்லத்தகும் விரும்புதற்கு உரிய கண்களையும், அணிகளையும் அணிந்த பெண்ணே!

தினமணி


அடையப்  பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால்,
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்  படை வென்று
அடைய அமர்த்த கண் ஆயிழாய்!  அஃதால்,
இடையன் எறிந்த மரம்.             (பாடல்: 314)


வேற்படையை வெல்லத்தகும் விரும்புதற்கு உரிய கண்களையும், அணிகளையும் அணிந்த பெண்ணே! மிக நெருக்கமாகப் பழகியவர் தன்னிடம் ஒன்றைக் கேட்க அப்பொருள் தன்னிடத்தில் உள்ள ஒன்றாகவும்  அதைத் தருவதாகவும் உறுதிபடக் கூறுதல் வேண்டும். அவ்வாறு கூறுதல் இடையன் ஒருவன் தனக்கு வேண்டுமென வெட்டிவிட்ட பச்சிலைகளை உடைய மரக்கிளையை ஒத்தது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT