முகப்பு
வெள்ளிமணி

சுந்தரருக்கு செல்வம் மீட்டுத் தந்தவர்!

திருவிளையாடல் நிகழ்த்தும் நோக்கத்துடன் தனது பக்தரான சுந்தரரின் செல்வங்களைக் கொள்ளையிட்டார் சிவபெருமான். அப்போது சுந்தரருக்கு யானையாக வந்து தும்பிக்கையைக் காட்டி  சிவபெருமான் சென்ற வழியைப் புலப்படுத்தி

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:53 PM
பகிர்:

திருவிளையாடல் நிகழ்த்தும் நோக்கத்துடன் தனது பக்தரான சுந்தரரின் செல்வங்களைக் கொள்ளையிட்டார் சிவபெருமான். அப்போது சுந்தரருக்கு யானையாக வந்து தும்பிக்கையைக் காட்டி  சிவபெருமான் சென்ற வழியைப் புலப்படுத்தினார். அதன் பிறகு சுந்தரர் திருமுருகன்பூண்டியில்  செல்வங்களை மீண்டும் பெற்று சிவபெருமானைப் பாடினார். திருமுருகன் பூண்டி இந்த விநாயகரால்தான் பாடல் பெற்ற தலமானது. இதனால் விநாயகருக்கும் "கூப்பிடு விநாயகர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. திருப்பூர் ,  திருமுருகன் பூண்டி - அவிநாசி சாலையில் அவிநாசிலிங்கம்பாளையம் அருகே உள்ளது இந்தக் கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.