வெள்ளிமணி

ஆன்ம ஞான வேட்கை

குழந்தை தன் தாயாரைப் பார்த்து, ""அம்மா, எனக்குத் தூக்கம் வருகிறது; தூங்கப் போகிறேன்;

மு. பழனி இராகுலதாசன்

குழந்தை தன் தாயாரைப் பார்த்து, ""அம்மா, எனக்குத் தூக்கம் வருகிறது; தூங்கப் போகிறேன்; எனக்கு பசிக்கும் நேரத்தில் என்னை எழுப்பி விடு'' என்றது. ""குழந்தாய், அதற்கு அவசியமில்லை; அந்தப் பசியே உன்னை எழுப்பிவிடும்'' என்று தாய் சொன்னாள். இப்படித்தான், ஒவ்வொருவரையும் அவர்களுக்குள்ளேயே இருக்கிற "ஆன்ம ஞான வேட்கை' அவர்களை எழுப்பிவிடும்; வெளியே இருந்து யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது! - பிரதமர் மோடி பேச்சு

செந்தீயில் வந்தெழுந்த திருத்தொண்டர்

தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு! பொதுமக்களுக்கு விசில் வழங்கிய தொண்டர்கள்!

சிக்கல் தீர்க்கும் சிரகிரி வேலவன்!

திமுகவுக்கு இது இறுதித் தேர்தல்; குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தல்: இபிஎஸ் பேச்சு

SCROLL FOR NEXT