முருகனுக்கே முதல் பூஜை
விநாயகருக்கு முதல் பூஜை செய்வதே எங்கும் உள்ள நடைமுறை! ஆனால்
விநாயகருக்கு முதல் பூஜை செய்வதே எங்கும் உள்ள நடைமுறை! ஆனால் சென்னிமலையில் தினமும் நடக்கும் பூஜைகளில் முருகப்பெருமானுக்கு நைவேத்திய பூஜை முடிந்தபின்னரே சந்நிதியில் உள்ள
விநாயகருக்கு பூஜை செய்யப்படுகிறது. ஏனென்றால் முருகப்பெருமான் பழத்தின் பொருட்டு கோபித்து வந்து மலையில் வீற்றிருப்பதால் முருகனை சாந்தப்படுத்தும் விதமாக தொன்று தொட்டு இவ்வாறு
பூசை நடக்கிறது. சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழ சென்னிமலை முருகனை தரிசிப்பது நல்லது.