வெள்ளிமணி

ஒளடத சித்தர் மலையில் பெளர்ணமி கிரிவலம் 

DIN


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய ஊர்களின் மத்தியில் அமைந்துள்ள ஒளடத சித்தர் மலையைச் சிவசக்தி ரூபமாகவே எண்ணி, நீண்ட காலமாக ஸ்ரீ பெரியாண்டவர் பக்தர்கள் திருக்கூட்டத்தினர் பெளர்ணமி தினத்தில் கிரிவலம் வருகின்றனர். 

மலையருகே அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் மார்ச் 28}ஆம் தேதி மாலை 5 மணிக்கு கிரிவலம் தொடங்கி, இரவு 8 மணிக்கு நிறைவடையும். தொடர்புக்கு ந.கமலக்கண்ணன்: 9382664059.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT