உலகம்

ஈராக்கில் தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்: 11 வீரர்கள் பலி

ஈராக்கில் இன்று நிகழ்த்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.

PTI


பாக்தாத்: ஈராக்கில் இன்று நிகழ்த்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.

பாக்தாத்தின் வட பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் மனித வெடிகுண்டு தாக்குதலில் 34 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

அடுத்தடுத்து 3 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடித்ததால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT