உலகம்

பிலிப்பின்ஸ்: ஒரே நாளில் 32 பேர் சுட்டுக் கொலை

DIN

பிலிப்பின்ஸில் போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில், செவ்வாய்க்கிழமை மட்டும் 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அந்த நாட்டின் அதிபராக ரோட்ரிகோ டுடேர்தே பதவியேற்றதிலிருந்து இதுவரை 3,200 போதை மருந்து வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போலீஸார் நடவடிக்கையில் ஒரே நாளில் 32 பேர் கொல்லப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT