உலகம்

பாகிஸ்தானில் போலீஸ் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு: 5 பேர் சாவு

தினமணி

பாகிஸ்தானில் போலீஸ் அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியானார்கள்.

பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகர் போலீஸ் அலுவலகம் அருகே இன்று காலை குண்டுவெடித்தது. இந்த சம்பத்தில் 5 பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT