உலகம்

ம. ஆப்பிரிக்கா: சண்டையில் 25 பேர் பலி

DIN

ஆப்பிரிக்காவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்திய ஆப்பிரிக்கக் குடியசு நாட்டில் இரண்டு போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 25 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.நா.வின் மனித நேய விவகார ஒத்துழைப்பு (ஓசிஹெச்ஏ) அமைப்பு கூறுகையில், 'இரண்டு போட்டி ஆயுதக் குழுக்களுக்கிடையே கடந்த 7 மற்றும் 8-ம் தேதி நடைபெற்ற சண்டையின்போது பிரையா நகரில் 10 பேரும், யாகாபி என்ற கிராமத்தில் 15 பேரும் உயிரிழந்தனர்' எனக் கூறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT