உலகம்

தென் சீனக் கடல் பகுதியில் போர் ஒத்திகை!

DIN


சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், ஜப்பான் கடற்படைக்குச் சொந்தமான நீர்முழ்கிக் கப்பல்கள் முதல் முறையாக திங்கள்கிழமை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன.
இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் சீனக் கடல் பகுதியின் பல தீவுகளில் பிராந்திய நாடுகள் உரிமை கோரினாலும், அந்தப் பகுதியில் 
ஏறத்தாழ அனைத்து இடங்களையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், அந்தப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை அமைப்பதுடன், ராணுவ மயமாக்கி வருவதாக சீனா மீது பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT