உலகம்

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

DIN


இலங்கை நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்தியாவைச் சேர்ந்த 5 ஆக உயரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

அவர்களில், லோகாஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 பேர் பலியாக உள்ளதாக கொழும்பில் இள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்திருந்தது. 

இந்நிலையில், கே.ஜி. ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா எனும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. 

இதையடுத்து இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்துள்ளார். 

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT