உலகம்

வடகொரியா 'மிக முக்கிய' அணு ஆயுதச் சோதனை?

DIN

செயற்கைக்கோள் ஏவுதளம் ஒன்றில் இருந்து வடகொரியா மிக முக்கியமான அணு ஆயுதச் சோதனை ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செயற்கைக்கோள் ஏவுதளம் ஒன்றில் இருந்து மிக முக்கியமான அணு ஆயுதச் சோதனை ஒன்றை வடகொரியா நடத்தியுள்ளது தொடர்பாக யோன்ஹாப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கா உடனான சமரசப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு வடகொரியா கூறியிருந்த நிலையில், இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மே மாதம் முதல் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து 12 முறை அணு ஆயுதச் சோதனை நடத்தியுள்ளது வடகொரியா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT