உலகம்

மக்கௌவில் பயணம் மேற்கொள்ள உள்ள ஷிச்சின்பிங்

DIN

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், டிசம்பர் 18 முதல் 20ஆம் நாள் வரை மக்கௌவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான அவர் அப்போது, மக்கௌ தாய்நாட்டுடன் இணைந்ததன் 20ஆவது ஆண்டு நிறைவு மாநாடு மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 5ஆவது அரசின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.

மேலும், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தையும் அவர் மேற்பார்வை செய்ய உள்ளார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT