உலகம்

வீட்டில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் தகராறு: 13 பேர் சுட்டுக்கொலை

DIN

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின் போது ஏற்பட்ட தகராறின் காரணமாக 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சிகாகோவின் சவுத் மே தெருவின் 5700 பிரிவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கேளிக்கை விருந்து நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்தவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், இந்த தகராறு காரணமாக கேளிக்கை விருந்தில் பங்கேற்றவர்களில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக கேளிக்கை விருந்தில் பங்கேற்றிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று சிகாகோ போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT