உலகம்

பிலிப்பின்ஸ்: புயல் பலி எண்ணிக்கை 126-ஆக உயர்வு

தினமணி

பிலிப்பின்ஸை கடந்த மாத இறுதியில் சூறையாடிய புயல் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறுகையில், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால்தான் பெரும்பாலானவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT