உலகம்

பாகிஸ்தான் முஷாரஃப் மனு தள்ளுபடி

DIN


தன் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் தாக்கல் செய்திருந்த மனுவை அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. அந்த வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராக ஏற்கெனவே முஷாரஃப் பல முறை தவறியதால் அவரது மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT