உலகம்

நியூஸிலாந்து மசூதி தாக்குதல் விடியோவை பகிர்ந்தவருக்கு 21 மாத சிறை

DIN


நியூஸிலாந்திலுள்ள இரு மசூதிகளில் பிரென்டன் டாரன்ட் கடந்த மார்ச் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தி 51 பேரை படுகொலை செய்த விடியோவை  சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிலிப்ஸ் ஆர்ப்ஸ் (44) என்பவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 21 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. நியூஸிலாந்து சட்டப்படி தடை செய்யப்பட்ட விடியோவை பகிர்ந்தால் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT