உலகம்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த சூறாவளி: 2 பேர் சாவு

DIN

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தின் அருகிலுள்ள எல் ரெனோ குடியிருப்புப் பகுதியில் தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியின் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். 29 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. 

சுமார் 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இப்பகுதி ஓக்லஹோமா மாகாணத்தில் இருந்து 29 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் புயல், சூறாவளி, வெள்ளம் போன்று 170 முறை இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT