உலகம்

இங்கிலாந்தில் 4 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை

DIN


இங்கிலாந்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டி 4,313 ஆக உள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஏப்ரல் 4-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 1,83,190 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 41,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 3-ஆம் தேதி நிலவரப்படி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுள் 4,313 பேர் பலியாகியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT