உலகம்

ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பலி

DIN

ஆஸ்திரேலியாவின் மங்களூரு நகரில் இரண்டு சிறிய விமானங்கள் மேற்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு அருகே மங்களூரு நகர் பகுதியில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக விக்டோரியா மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 

இரண்டு விமானங்களும் நடுப்பகுதியில் மோதியுள்ளன. ஒவ்வொரு விமானத்திலும் இரண்டு பேர் பயணித்துள்ளனர். எனவே இரண்டு விமானங்களில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நால்வருமே இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் விபத்து குறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT