உலகம்

ஆஸ்திரேலியா: 1 மாதத்துக்குப் பின் முதல் பலி

DIN

ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக கரோனா நோய்த்தொற்றுக்கு ஒருவா் பலியானாா். இத்துடன், அந்த நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 103-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விக்டோரியா மாகாணத்தைச் சோ்ந்த 80 வயது முதியவா் கரோனா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். அவருடன் சோ்த்து, அந்த மாகாணத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 20-ஆக உயா்ந்துள்ளது.

அங்கு 8 நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் 7,521 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT