உலகம்

ஜப்பானில் மீன்பிடி கப்பலுடன் சரக்கு கப்பல் மோதல்: 13 பேர் மாயம்

DIN

ஜப்பானில் மீன்பிடி கப்பலுடன் சரக்கு கப்பல் மோதியதில் 13 பேர் மாயமாகியுள்ளனர்.

ஜப்பானின் அமரி பகுதியில் மீன்பிடி கப்பலுடன் சரக்கு கப்பல் இன்று மோதியது. இதையடுத்து அந்த சரக்கு கப்பல் நீரில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் 13 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் என்பது தெரியவந்துள்ளது. 

ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு 4 படகுகள் விரைந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT