உலகம்

கிராமத்தில் ஒறுமையிலிருந்து விடுபட்ட தாயின் ஓவிய பேனா

DIN

2008ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் நடக்கும் ஆற்றலை இழந்த சாங்ஹைஜிங் என்பவர் தற்போது அடிக்கடி அவரது மகளுக்கு ஓவியத்தை வரைந்து, குழந்தை வளர்ந்த வாழ்க்கையை பதிவு செய்து வருகிறார்.

2009ஆம் ஆண்டு ஓவியம் வரையும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் அவரது கணவரை அறிந்துகொண்டு, வருமானத்தை அதிகரித்து, தற்போதைய சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT