உலகம்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகினர்.

DIN

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான், பாக்டியா மாகாணத்தின் கார்டெஷ் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே இன்று காலை கார் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.

5 பாதுகாப்புப்படையினர் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.

 இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக நேற்று பாக்டியா மாகாணத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT