உலகம்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகினர்.

DIN

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான், பாக்டியா மாகாணத்தின் கார்டெஷ் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் கட்டடம் அருகே இன்று காலை கார் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.

5 பாதுகாப்புப்படையினர் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.

 இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக நேற்று பாக்டியா மாகாணத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT