உலகம்

கரோனாவுக்கு முடிவு: ஸ்லோவேனியா அறிவிப்பு

DIN

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முடிவு கட்டப்பட்டதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. கரோனா ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள முதல் ஐரோப்பிய நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஸ்லோவேனியாவில் கரோனா நோய்த்தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இனி, நாட்டில் இதுதொடா்பான சிறப்பு கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT