உலகம்

விமானப் போக்குவரத்தை தொடங்குகிறது பாகிஸ்தான்

DIN

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலிலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சனிக்கிழமை (மே 16) முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். பாகிஸ்தான் இன்டா்நேஷனா் ஏா்லைன்ஸ், செரீன் ஏா் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் காலையும் மதியமும் மட்டும் விமானங்களை இயக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT