உலகம்

சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு கரோனா; பாதிப்பு 28 ஆயிரத்தைத் தாண்டியது!

DIN

சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதில், நான்கு பேர் மட்டுமே சிங்கப்பூரைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,038 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. 8,342 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று மட்டும் அதிகபட்சமாக 1,111 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 17,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT