உலகம்

​சிச்சுவான் மாநிலத்தில் எருமைகள் ஆற்றைக் கடக்கும் அற்புதக் காட்சி

DIN

சிச்சுவான் மாநிலத்தின் ஃபெங் ஆன் வட்டத்தில் மே திங்கள் 19ஆம் நாள், நூறுக்கணக்கான நீர் எருமைகள் ஜியாலிங்ஜியாங் ஆற்றைக் கடந்து சென்றன.

ஆண்டுதோறும், ஏப்ரல் திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை, எருமைகள் ஆற்றினைக் கடந்து செல்லும் வழக்கம் காணப்படும்.

இந்த அற்புதமான காட்சி, அதிகமான பயணிகளை ஈர்த்து வருகின்றது. இதன் காரணமாக உள்ளூரில் கிராமச் சுற்றுலாத் தொழில் நன்றாக வளர்ந்து வருகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT