உலகம்

​சிச்சுவான் மாநிலத்தில் எருமைகள் ஆற்றைக் கடக்கும் அற்புதக் காட்சி

சிச்சுவான் மாநிலத்தின் ஃபெங் ஆன் வட்டத்தில் மே திங்கள் 19ஆம் நாள், நூறுக்கணக்கான நீர் எருமைகள் ஜியாலிங்ஜியாங் ஆற்றைக் கடந்து சென்றன.

DIN

சிச்சுவான் மாநிலத்தின் ஃபெங் ஆன் வட்டத்தில் மே திங்கள் 19ஆம் நாள், நூறுக்கணக்கான நீர் எருமைகள் ஜியாலிங்ஜியாங் ஆற்றைக் கடந்து சென்றன.

ஆண்டுதோறும், ஏப்ரல் திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை, எருமைகள் ஆற்றினைக் கடந்து செல்லும் வழக்கம் காணப்படும்.

இந்த அற்புதமான காட்சி, அதிகமான பயணிகளை ஈர்த்து வருகின்றது. இதன் காரணமாக உள்ளூரில் கிராமச் சுற்றுலாத் தொழில் நன்றாக வளர்ந்து வருகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT