உலகம்

சீனாவில் யாங்சி ஆற்று முதலைகள் விடுவிப்பு

மே 20ஆம் நாள், சீனாவின் அன்ஹுய் மாநிலத்திலுள்ள யாங்சி ஆற்றின் முதலைக்கான தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அம்மாநிலத்தின் பல இடங்களில்,

DIN

மே 20ஆம் நாள், சீனாவின் அன்ஹுய் மாநிலத்திலுள்ள யாங்சி ஆற்றின் முதலைக்கான தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அம்மாநிலத்தின் பல இடங்களில், செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட 32 யாங்சி ஆற்று முதலைகளை விடுவித்தனர்.

2020ஆம் ஆண்டுக்குள், 280 யாங்சி ஆற்று முதலைகளை விடுவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT