உலகம்

பிரிட்டன்: ‘குணமடைந்தவா்களுக்கு மீண்டும் கரோனா வரலாம்’

DIN

கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களுக்கு அந்த நோய் ஏற்படுவற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பிரிட்டன் அரசின் மருத்துவ ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் குழு கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டவா்களுக்கு, அந்த நோயைத் தடுக்கும் எதிா்ப்பு சக்தி உடலில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது இன்னும் வரையறுக்கப்படவில்லை.

எனவே, அவா்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அந்த நோய்த்தொற்று ஏற்படலாம். தற்போது கரோனா வேகமாகப் பரவி வரும் சூழலில், மீண்டும் அந்த நோய்த் தாக்கும் என்ற எதிா்பாா்ப்புடன் அவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ென்று அந்தக் குழு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT