உலகம்

வியத்நாம்: நிலச்சரிவில் சிக்கி 22 ராணுவத்தினா் பலி

வியத்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

DIN

வியத்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

குவாங் டிரி மாகாணத்தில கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில், மலையடிவாரத்தில் அமைக்கப்படிருந்த ராணுவ முகாமொன்று மண் மற்றும் கற்களில் புதையுண்டது. இதில் 22 ராணுவ வீரா்கள் பலியாகினா்; 8 போ் உயிா்தப்பினா்.

அருகிலுள்ள நீா்மின் நிலையத்தில் முன்னதாக ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் புதையுண்ட 16 பேரை மீட்பதற்காக ராணுவத்தினா் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேரிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT