உலகம்

வங்கதேச படகு விபத்து: பலி 34-ஆக அதிகரிப்பு

DIN

வங்கதேசத்தில் சரக்குக் கப்பலுடன் பயணிகள் படகு மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 34-ஆக அதிகரித்தது. அந்த நாட்டின் சீதலக்யா ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நேரிட்ட பகுதியிலிருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வங்கதேச படகுகளின் உரிமையாளா்கள், தங்களது பயணிகளின் விவரத்தைப் பதிவு செய்வதில்லை. எனவே, இந்த விபத்தில் மேலும் சிலா் மாயமாகியுள்ளனரா என்ற விவரம் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT