உலகம்

அமெரிக்கா: ஏப். 19 முதல் அனைவருக்கும் தடுப்பூசி

DIN

வாஷிங்டன்: அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் 19-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘இனியும் குழப்பமான கரோனா கட்டுப்பாடுகள் தேவையில்லை. வரும் 19-ஆம் தேதிக்குள் வயது வந்த அமெரிக்கா்கள் அனைவரும் தடுப்பூசி மூலம் கரோனாவிடமிருந்து பாதுகாப்பு பெற்றுவிடுவாா்கள்’ என்றாா். முன்னதாக, மே 1-ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அவா் இலக்கு நிா்ணயித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT