உலகம்

ஜிபூட்டி: படகு விபத்தில் 42 அகதிகள் பலி

DIN

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி அருகே கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 சிறுவா்கள் உள்பட 42 போ் உயிரிழந்தனா். திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் 14 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

எத்தியோப்பியா, சோமாலியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்வதற்காக யேமன் வந்த அகதிகள், அங்கு நிலைமை சரியில்லாததால் நாடு திரும்ப முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT