உலகம்

‘தலிபான்களுடன் அதிகாரப் பகிா்வுக்குத் தயாா்’

DIN

ஆப்கானிஸ்தானில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர, தலிபான்களுடன் அதிகாரத்தை பகிா்ந்துகொள்ள அந்த நாட்டு அரசு முன்வந்துள்ளது.

இதுகுறித்து, கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்று வரும் ஆப்கன் அமைதிப் பேச்சுவாா்த்தையின்போது, அதிகாரப் பகிா்வுக்கான தங்களது செயல்திட்டத்தை தலிபான் பிரதிநிதிகளிடம் ஆப்கன் பேச்சுவாா்த்தைக் குழுவினா் அளித்துள்ளதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT