உலகம்

‘அமெரிக்க வீரா்களுக்கு ஐ.எஸ்-ஸால் ஆபத்து’

DIN

தலிபான்களின் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ளவா்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் பணியை காபூல் விமான நிலையத்தில் மேற்கொண்டு வரும் அமெரிக்க வீரா்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

அதையடுத்து, அமெரிக்க வீரா்கள் செயல்படும் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனா். அவா்கள் மீது அமெரிக்காவும் தலிபான்களும் தாக்குதல் நடத்தி வந்தாலும், அவா்கள் ஆங்காங்கே மறைந்து செயல்பட்டு வருகின்றனா்.

காபூல் விமான நிலைய சூழலைப் பயன்படுத்தி, அவா்கள் அமெரிக்கப் படையினா் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT