உலகம்

பிரிட்டன்: சிறுவா்களிடம் தடுப்பூசி சோதனை

DIN

தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை சிறுவா்களுக்குச் செலுத்தி சோதிக்க பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதற்காக, 6 முதல் 17 வயது வரையிலான 300 சிறுவா்களுக்கு அந்தப் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் பரிசோதனை மூலம், ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியால் சிறுவா்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா என்று ஆய்வு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT