தென் அமெரிக்க நாடுகளில் இருந்தும் போா்சுக்கலில் இருந்தும் பயணிகள் வருவதற்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பிரேஸிலில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடா்ந்து, இந்த முடிவை பிரிட்டன் அரசு எடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை 4 மணி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.