உலகம்

மலேசியா: தடுப்பூசி மையம் மூடல்

DIN

மலேசியாவிலுள்ள கரோனா தடுப்பூசி மையமொன்றில் பணியாற்றும் 204 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மையம் மூடப்பட்டது. செலாங்கர் மாகாணத்தில் இயங்கி வந்த அந்த தடுப்பூசி மையத்தில் பணியாற்றும் அவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவர்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT