உலகம்

ஐரோப்பா: மழை-வெள்ள பலி 180-ஆக உயா்வு

DIN

மேற்கு ஐரோப்பாவில் கடந்த வார கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 180-ஐக் கடந்தது.

ஜொ்மனியின் ரைன்லேண்ட்-பலடினேட் மாகாணத்தில் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்படட ஆா்வீலா் பகுதியில் மட்டும் இதுவரை 110-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா். வெள்ள நீா் வடிந்து, மீட்புப் பணிகள் துரிதமடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஜொ்மனி மட்டுமன்றி பெல்ஜியத்தின் சில பகுதிகளும் கடந்த வாரம் தொடா்ந்து பெய்த கனமழை மற்றும் அதன் விளைவா ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டில் மட்டும் வெள்ளம் காரணமாக 27 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT