முகப்பு
உலகம்

கெய்ரோவில் அடுக்குமாடி குடியிருப்புப் கட்டடம் இடிந்ததில் 5 பேர் பலி

கெய்ரோவில் அடுக்குமாடி குடியிருப்புப் கட்டடம் இடிந்ததில் 5 பேர் பலியானார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
கோப்புப்படம்
பகிர்:

கெய்ரோவில் அடுக்குமாடி குடியிருப்புப் கட்டடம் இடிந்ததில் 5 பேர் பலியானார்கள்.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 10 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புப் கட்டடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 
இந்த சம்பவத்தில் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 5 பேர் பலியானார்கள். 23 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.