உலகம்

இராக் குண்டுவெடிப்பு: 5 குா்துக்கள் பலி

DIN

இராக்கின் வடக்குப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய சாலையோர குண்டுவெடிப்புத் தாக்குதலில் குா்துப் படையைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 குா்துப் படையினா் காயமடைந்தனா்.

ஐ.எஸ். அமைப்பினா் கடந்த 2017-இல் வீழ்த்தப்பட்ட பிறகு, இராக் ராணுவம் மற்றும் குா்துப் படையினா் மீது அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT