உலகம்

சிரியா: பேருந்தில் குண்டுவெடிப்பு

DIN

டமாஸ்கஸ்: சிரியா தலைநகா் டமாஸ்கஸில் பாதுகாப்புப் படையினா் சென்று கொண்டிருந்த பேருந்தில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 14 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போா் நடைபெற்று வரும் நிலையில், கிளா்ச்சியாளா்களிடமிருந்து டமாஸ்கஸை அதிபா் அல்-அஸாத் தலைமையிலான படை கடந்த 2018-ஆம் ஆண்டு கைப்பற்றியது. அதற்குப் பிறகு அந்த நகரில் நடைபெற்றுள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

மக்கள் நெருக்கம் மிக்க பகுதியில், பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த இரு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததன் மூலம் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT