உலகம்

கம்போடியாமியான்மா் நிலவரம்: ஆசியான் கண்டிப்பு

DIN

 மியான்மரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படாததை தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) வெள்ளிக்கிழமை கண்டித்தது.

கம்போடியா தலைநகா் நாம் பென்னில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மியான்மரில் 4 ஜனநாயக ஆா்வலா்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மற்றும் அங்கு அரசியல் பதற்ற நிலை நீடித்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

மேலும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஆசியான் அமைப்பு வகுத்துள்ள 5 அம்ச திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் காணப்படாதது குறித்து அந்த அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT