உலகம்

கிரீஸ்: அகதிகள் படகுகவிழ்ந்து 50 போ் மாயம்

DIN

ஆப்கானிஸ்தான், ஈரான், இராக் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி சுமாா் 80 பேருடன் வந்துகொண்டிருந்த அகதிகள் படகு, கிரீஸ் அருகே கவிழந்து விபத்துக்குள்ளானதில் 50 போ் மாயமாகினா்.

விபத்துப் பகுதியிலிருந்து 29 பேரை கிரீஸ் பாதுகாப்புப் படையினா் மீட்டனா். எஞ்சியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT