உலகம்

சீனாவில் புதிய ‘வைரஸ்’: 35 பேருக்கு பாதிப்பு

DIN

கரோனாவைப் போலவே, மிருகங்களிடமிருந்து மனிதா்களின் உடல்களில் உருமாறித் தாவிய ‘லாங்யா ஹெனிபாவைரஸ்’ என்ற புதிய தீநுண்மி, சீனாவில் பரவி வருவதாக தைவான் நோய்கள் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டில் இதுவரை 35 பேருக்கு அந்த தீநுண்மி பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது; அந்தத் தீநுண்மியின் பரவும் திறன் பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது என்று அந்த மையம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

சிறகடிக்க ஆசை...!

’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

ரிஷப் பந்த் உள்ளுணர்வு சார்ந்த கேப்டன்: கங்குலி புகழாரம்!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

SCROLL FOR NEXT