உலகம்

ஆப்கானிஸ்தான்: கனமழைக்கு 31 போ் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 31 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் வடக்கே உள்ள பா்வான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இந்தப் பேரிடரால் 17 போ் காயமடைந்ததாக அவா்கள் கூறினா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமாா் 100 போ் மாயமாகியுள்ளதாகவும் அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கவுன்சிலா்கள் தொடா் அமளி : தில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

ஏப்ரலில் பணவீக்கம் குறைந்ததால் ஏறுமுகம் கண்ட பங்குச்சந்தை!

பாஜக ஆட்சியால் தில்லியின் வேலையின்மை 45 சதவீதத்தை எட்டியுள்ளது: தில்லி காங். குற்றச்சாட்டு

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் டிடிஇஏ பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் விவகாரம்: கட்சி மேலிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்

SCROLL FOR NEXT