உலகம்

பெலாரஸில் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு

பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.

DIN


பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியப் படைகள் நான்காவது நாளாகத் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ரஷியப் பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருப்பதை ரஷிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT