உலகம்

யேமன்சவூதி வான்வழித் தாக்குதல்:கைதிகள் பலி 82-ஆக உயா்வு

DIN

யேமன் சிறையில் சவூதி கூட்டுப் படை வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ஹூதி கிளா்ச்சியாளா்களும் தொண்டு அமைப்பினரும் சனிக்கிழமை கூறியதாவது:

சாடா மாகாண சிறைச் சாலையில் சவூதி நடத்திய வான்வழித் தாக்குதலில் காயமடைந்த மேலும் 12 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதையடுத்து, அந்தத் தாக்குதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

யேமனில் சவூதி அரேபிய ஆதரவு பெற்ற அதிபா் மன்சூா் ஹாதி தலைமையிலான படையினருக்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா் மீது சவூதி கூட்டுப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT